AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு.. கோவையில் 5 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு.. கோவையில் 5 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

Sekaran S
Sekaran S | Published: 30 Jul 2026 18:00 PM IST

கோவையில் இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மேலும் ஐந்து பேரின் வீடுகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, கோவை உக்கடம் பகுதியில் வசித்து வரும் பெரோஸ், நவாஸ், புக்கு சதாம், அப்பாஸ் மற்றும் யூசுப் ஆகியோரின் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மேலும் ஐந்து பேரின் வீடுகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, கோவை உக்கடம் பகுதியில் வசித்து வரும் பெரோஸ், நவாஸ், புக்கு சதாம், அப்பாஸ் மற்றும் யூசுப் ஆகியோரின் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Follow Us