Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகரவிளக்கு தரிசனம்..!

சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகரவிளக்கு தரிசனம்..!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 Jan 2026 22:30 PM IST

கேரளாவில் சபரிமலை சன்னிதானத்திற்கு அருகிலுள்ள பொன்னம்பலமேடு மலைகளில் மகரஜோதி தோன்றியதைத் தொடர்ந்து, சபரிமலையில் மகரவிளக்குத் திருவிழா கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக ஒன்று கூடி சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷத்தை எழுப்பி பக்தி கடலில் மூழ்கினர். அப்போது, மகரவிளக்கு வடிவில் ஜயப்பன் மும்முறை காட்சியளித்தாக நம்பப்படுகிறது.

கேரளாவில் சபரிமலை சன்னிதானத்திற்கு அருகிலுள்ள பொன்னம்பலமேடு மலைகளில் மகரஜோதி தோன்றியதைத் தொடர்ந்து, சபரிமலையில் மகரவிளக்குத் திருவிழா கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக ஒன்று கூடி சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷத்தை எழுப்பி பக்தி கடலில் மூழ்கினர். அப்போது, மகரவிளக்கு வடிவில் ஜயப்பன் மும்முறை காட்சியளித்தாக நம்பப்படுகிறது.