இந்தியாவை பொருத்தவரை பெரும்பாலான பொதுமக்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை ஆன யுபிஐ செயலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். 1 லட்சம் வரை யுபிஐ மூலம் ஒருவர் பண பரிமாற்றம் செய்ய அனுமதி வழங்கப்படும் நிலையில், அதிகபட்ச தொகையையும் ஒருவருக்கு விரைவாக அனுப்ப முடியும்.