AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தமிழ்நாட்டில் அனைவரும் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும்.. ஓட்டு போட்டதும் அஸ்வின் கொடுத்த பேட்டி!

தமிழ்நாட்டில் அனைவரும் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும்.. ஓட்டு போட்டதும் அஸ்வின் கொடுத்த பேட்டி!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Apr 2026 15:37 PM IST

2026 ஏப்ரல் 23ம் தேதியான இன்று அதாவது 2026 சட்டமன்ற தேர்தல் தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தநிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னையில் தனது வாக்கை செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் நடைபெறும் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன். எனது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்திக்கொள்ளவே நான் இங்கு வந்தேன். நான் எனது கடமையைச் செய்துவிட்டேன்; இனி அனைவரும் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும். ஆட்சிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தமிழகத்தின் முகத்தையே மாற்றி அமைப்பார்கள் என்று நம்புகிறேன்.” என்றார். 

2026 ஏப்ரல் 23ம் தேதியான இன்று அதாவது 2026 சட்டமன்ற தேர்தல் தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தநிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னையில் தனது வாக்கை செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் நடைபெறும் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன். எனது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்திக்கொள்ளவே நான் இங்கு வந்தேன். நான் எனது கடமையைச் செய்துவிட்டேன்; இனி அனைவரும் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும். ஆட்சிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தமிழகத்தின் முகத்தையே மாற்றி அமைப்பார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.

Follow Us