ஜனநாயக திருவிழா.. வாக்குச்சாவடிகளில் ஏற்பாடுகள் தீவிரம்..
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 4000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த நிலையில், தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நான்கு முக்கிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஊடகக் கண்காணிப்பு, cVIGIL புகார் பராமரிப்பு, 24 மணி நேர தொடர்பு மையம் மற்றும் மைய கட்டுப்பாட்டு அறை ஆகியவை மூலம் முழுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 4000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த நிலையில், தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நான்கு முக்கிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஊடகக் கண்காணிப்பு, cVIGIL புகார் பராமரிப்பு, 24 மணி நேர தொடர்பு மையம் மற்றும் மைய கட்டுப்பாட்டு அறை ஆகியவை மூலம் முழுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
Follow Us
