ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற நபர் – உயிரை பணயம் வைத்து காப்பாற்றி கேட் கீப்பர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அரசூர் ரயில்வே டிராக்கில் பணியில் இருந்த கேட் கீப்பர் சந்தீப் சகர், மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு நேற்று மாலை 3 45 மணிக்கு புறப்பட்டு சென்ற ரயில் அரசூர் பகுதியை அடைந்தபோது அந்த ரயிலில் ஒருவர் குறுக்கே பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள தயாராவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ரயில் அருகில் நெருங்கி விட்ட போதிலும் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அதி வேகமாக ஓடி தண்டவாளத்தை கடந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற நபரை காப்பாற்றினார். இந்த சிசிடிவி வீடியோ பதிவு தற்போது வெளியாகி சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அரசூர் ரயில்வே டிராக்கில் பணியில் இருந்த கேட் கீப்பர் சந்தீப் சகர், மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு நேற்று மாலை 3 45 மணிக்கு புறப்பட்டு சென்ற ரயில் அரசூர் பகுதியை அடைந்தபோது அந்த ரயிலில் ஒருவர் குறுக்கே பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள தயாராவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ரயில் அருகில் நெருங்கி விட்ட போதிலும் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அதி வேகமாக ஓடி தண்டவாளத்தை கடந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற நபரை காப்பாற்றினார். இந்த சிசிடிவி வீடியோ பதிவு தற்போது வெளியாகி சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Published on: Jul 07, 2026 04:03 PM
Follow Us
Latest Videos
ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய கேட் கீப்பர்
கோவையில் சாலை முழுவதும் கிடந்த போஸ்டர் குப்பையால் பரபரப்பு..
நுங்கம்பாக்கத்தில் தண்டவாளத்தில் விரிசல்.. ரயில் சேவை பாதிப்பு!
ஆண்கள் விடுதியில் பைக் திருட முயற்சி - சிக்கிய வடமாநில இளைஞர்!
