AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற நபர் - உயிரை பணயம் வைத்து காப்பாற்றி கேட் கீப்பர்

ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற நபர் – உயிரை பணயம் வைத்து காப்பாற்றி கேட் கீப்பர்

Vinoth V
Vinoth V | Updated On: 07 Jul 2026 16:06 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அரசூர் ரயில்வே டிராக்கில் பணியில் இருந்த கேட் கீப்பர் சந்தீப் சகர், மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு நேற்று மாலை 3 45 மணிக்கு புறப்பட்டு சென்ற ரயில் அரசூர் பகுதியை அடைந்தபோது அந்த ரயிலில் ஒருவர் குறுக்கே பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள தயாராவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ரயில் அருகில் நெருங்கி விட்ட போதிலும் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அதி வேகமாக ஓடி தண்டவாளத்தை கடந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற நபரை காப்பாற்றினார். இந்த சிசிடிவி வீடியோ பதிவு தற்போது வெளியாகி சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அரசூர் ரயில்வே டிராக்கில் பணியில் இருந்த கேட் கீப்பர் சந்தீப் சகர், மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு நேற்று மாலை 3 45 மணிக்கு புறப்பட்டு சென்ற ரயில் அரசூர் பகுதியை அடைந்தபோது அந்த ரயிலில் ஒருவர் குறுக்கே பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள தயாராவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ரயில் அருகில் நெருங்கி விட்ட போதிலும் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அதி வேகமாக ஓடி தண்டவாளத்தை கடந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற நபரை காப்பாற்றினார். இந்த சிசிடிவி வீடியோ பதிவு தற்போது வெளியாகி சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Published on: Jul 07, 2026 04:03 PM
Follow Us