தூத்துக்குடியின் புறநகர் பகுதிகளில் கனமழை – பொதுமக்கள் மகிழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், திடீரென பெய்த கனமழையால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கின. குறிப்பாக புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், வெப்பத்திலிருந்து தற்காலிக நிவாரணம் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், திடீரென பெய்த கனமழையால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கின. குறிப்பாக புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், வெப்பத்திலிருந்து தற்காலிக நிவாரணம் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Follow Us
Latest Videos
தூத்துக்குடியின் புறநகர் பகுதிகளில் கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
நடிகர் ரஜினிகாந்த்தின் கருத்தை வரவேற்கிறேன் - ஜேசிடி பிரபாகரன்
நீட் தேர்வு விவகாரம் - இளைஞர் காங்கிரஸ் போராட்டம்
விஜய்க்கு ஏன் வாழ்த்து சொல்லல - ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு
