சீட்டு கொடுக்கவில்லை என விசிகவில் இருந்து விலகல்.. பனையூர் பாபு விளக்கம்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்துள்ளார். சீட்டு தரவில்லை என அவர் கட்சியில் இருந்து விலகுவதாக பேசப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வரும்வரை கட்சியில் தான் இருந்தேன். அதன் பிறகு நடைபெற்ற சில அரசியல் நகர்வுகள் காரணமாக திமுகவில் இணைந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்துள்ளார். சீட்டு தரவில்லை என அவர் கட்சியில் இருந்து விலகுவதாக பேசப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வரும்வரை கட்சியில் தான் இருந்தேன். அதன் பிறகு நடைபெற்ற சில அரசியல் நகர்வுகள் காரணமாக திமுகவில் இணைந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
Published on: Jun 07, 2026 11:55 PM
Follow Us
Latest Videos
