AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கரூரில் விரைவில் புதிய பேருந்து நிலையம் திறப்பு.. செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு..!

கரூரில் விரைவில் புதிய பேருந்து நிலையம் திறப்பு.. செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு..!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 Jun 2025 23:35 PM IST

கரூரை அடுத்த திருமாநிலையூரில் 40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். கட்டுமான பணிகள் மற்றும் கட்டடங்களில் தரம் குறித்த ஆய்வு செய்த செந்தில் பாலாஜி, அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கரூரில் அமைந்து வரும் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார்” என தெரிவித்தார்.

கரூரை அடுத்த திருமாநிலையூரில் 40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். கட்டுமான பணிகள் மற்றும் கட்டடங்களில் தரம் குறித்த ஆய்வு செய்த செந்தில் பாலாஜி, அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கரூரில் அமைந்து வரும் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார்” என தெரிவித்தார்.

Follow Us