கரூரில் விரைவில் புதிய பேருந்து நிலையம் திறப்பு.. செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு..!
கரூரை அடுத்த திருமாநிலையூரில் 40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். கட்டுமான பணிகள் மற்றும் கட்டடங்களில் தரம் குறித்த ஆய்வு செய்த செந்தில் பாலாஜி, அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கரூரில் அமைந்து வரும் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார்” என தெரிவித்தார்.
கரூரை அடுத்த திருமாநிலையூரில் 40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். கட்டுமான பணிகள் மற்றும் கட்டடங்களில் தரம் குறித்த ஆய்வு செய்த செந்தில் பாலாஜி, அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கரூரில் அமைந்து வரும் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார்” என தெரிவித்தார்.
Latest Videos

திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.. அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

முன்னேறிய வகுப்பிற்கான இடஒதுக்கீடு எங்கே? வானதி சீனிவாசன் கேள்வி!

குழந்தைகள் இறப்பதற்கு தமிழக அரசின் அலட்சியமே - எடப்பாடி பழனிசாமி

திடீர் கனமழை.. கடலுக்குள் செல்லாமல் தவிர்த்த மீனவர்கள்
