அதிமுக ஆட்சியில் வணிகர்கள் சிறப்பாக இருந்தனர் – செல்லூர் ராஜூ
மதுரையில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழாவில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சியில் ரவுடியிசம் ஒழிக்கப்பட்டது. வணிகர்கள் சிறப்பாக தங்கள் தொழிலை மேற்கொண்டனர். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியும் சிறப்பாக ஆட்சி செய்தார் என செல்லூர் ராஜூ புகழாரம் சூட்டினார்.
மதுரையில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழாவில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சியில் ரவுடியிசம் ஒழிக்கப்பட்டது. வணிகர்கள் சிறப்பாக தங்கள் தொழிலை மேற்கொண்டனர். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியும் சிறப்பாக ஆட்சி செய்தார் என செல்லூர் ராஜூ புகழாரம் சூட்டினார்.
Follow Us
Latest Videos
கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா தற்காலிகமாக மூடல்!
கருத்து கேட்கும் கூட்டம் - விவசாயிகள் திடீர் வாக்குவாதம்!
அண்ணாமலையில் "We The Leaders" முதல் மாநாட்டிற்கான பூமி பூஜை!
திருப்பத்தூரில் நடுரோட்டில் படுத்து அலப்பறை செய்த போதை ஆசாமி!
