அதிமுக ஆட்சியில் வணிகர்கள் சிறப்பாக இருந்தனர் – செல்லூர் ராஜூ
மதுரையில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழாவில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சியில் ரவுடியிசம் ஒழிக்கப்பட்டது. வணிகர்கள் சிறப்பாக தங்கள் தொழிலை மேற்கொண்டனர். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியும் சிறப்பாக ஆட்சி செய்தார் என செல்லூர் ராஜூ புகழாரம் சூட்டினார்.
மதுரையில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழாவில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சியில் ரவுடியிசம் ஒழிக்கப்பட்டது. வணிகர்கள் சிறப்பாக தங்கள் தொழிலை மேற்கொண்டனர். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியும் சிறப்பாக ஆட்சி செய்தார் என செல்லூர் ராஜூ புகழாரம் சூட்டினார்.
Follow Us
Latest Videos
திருச்சி இலங்கை முகாம்களில் வசிப்பவர்களுக்கு வாக்களிக்க உரிமை!
தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்த தவெக தலைவர் விஜய்!
திமுக கூட்டணி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் தலைவர் ஸ்டாலின்!
மதுரையில் அதிமுக வேட்பாளர் பி. சரவணனுக்கு உற்சாக வரவேற்பு
