அதிமுக ஆட்சியில் வணிகர்கள் சிறப்பாக இருந்தனர் – செல்லூர் ராஜூ
மதுரையில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழாவில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சியில் ரவுடியிசம் ஒழிக்கப்பட்டது. வணிகர்கள் சிறப்பாக தங்கள் தொழிலை மேற்கொண்டனர். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியும் சிறப்பாக ஆட்சி செய்தார் என செல்லூர் ராஜூ புகழாரம் சூட்டினார்.
மதுரையில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழாவில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சியில் ரவுடியிசம் ஒழிக்கப்பட்டது. வணிகர்கள் சிறப்பாக தங்கள் தொழிலை மேற்கொண்டனர். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியும் சிறப்பாக ஆட்சி செய்தார் என செல்லூர் ராஜூ புகழாரம் சூட்டினார்.
Follow Us
Latest Videos
விஜய்க்கு ஏன் வாழ்த்து சொல்லல - ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு
மக்கள் நினைப்பது நடக்கும்.. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உறுதி!
தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் மழை! நிலவும் குளிர்ந்த காற்று!
கோடையில் குளு! குளு! திருச்சியில் கொட்டி தீர்த்த மழை..!
