ஆண்களும் கட்டணமின்றி பயணிக்கலாம் – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக்கு வந்தபின் வீடில்லாத ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் தாலிக்கு தங்கம் திட்டம், மணமகன், மணமகளுக்கு பட்டு வேட்டி சேலை வழங்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் நகரப் பேருந்துகளில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கட்டணமின்றி பயணிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

Updated On: 

09 Mar 2026 08:29 AM

 IST

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக்கு வந்தபின் வீடில்லாத ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் தாலிக்கு தங்கம் திட்டம், மணமகன், மணமகளுக்கு பட்டு வேட்டி சேலை வழங்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் நகரப் பேருந்துகளில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கட்டணமின்றி பயணிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

Follow Us
சீனாவிலிருந்து ஈரானுக்கு சென்ற கப்பல் பறிமுதல்: ஏவுகணை இரசாயனங்கள் குறித்த அதிர்ச்சி குற்றச்சாட்டு!
படத்தை மிஞ்சும் நிஜ சம்பவம்.. நோயாளிக்கு சிகிச்சை அளித்த பாதுகாப்பு காவலர்..
ஹைதராபாத் குறித்து பெண் பகிர்ந்த அனுபவம்.. இணையத்தில் வைரல்.
ஹைதராபாதில் வினோத சம்பவம்.. காக்கை விலைக்கு வாங்கிய நிகழ்வு..