இந்த தேர்தலில் வாக்கு பெரிய அளவில் உயர்ந்ததாக தோன்றவில்லை.. டிகேஎஸ் இளங்கோவன் கருத்து!
இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு பெரிய அளவில் உயர்ந்ததாக தோன்றவில்லை. ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கையை மையப்படுத்தி வாக்கு பதிவு சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது. எஸ்ஐஆர்-க்கு பிறகு 1 கோடியே 5 லட்சத்திற்கு மேலான வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டுவிட்டன என்று திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு பெரிய அளவில் உயர்ந்ததாக தோன்றவில்லை. ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கையை மையப்படுத்தி வாக்கு பதிவு சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது. எஸ்ஐஆர்-க்கு பிறகு 1 கோடியே 5 லட்சத்திற்கு மேலான வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டுவிட்டன என்று திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
Follow Us
Latest Videos
