AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
இந்த தேர்தலில் வாக்கு பெரிய அளவில் உயர்ந்ததாக தோன்றவில்லை.. டிகேஎஸ் இளங்கோவன் கருத்து!

இந்த தேர்தலில் வாக்கு பெரிய அளவில் உயர்ந்ததாக தோன்றவில்லை.. டிகேஎஸ் இளங்கோவன் கருத்து!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 24 Apr 2026 22:19 PM IST

இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு பெரிய அளவில் உயர்ந்ததாக தோன்றவில்லை. ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கையை மையப்படுத்தி வாக்கு பதிவு சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது. எஸ்ஐஆர்-க்கு பிறகு 1 கோடியே 5 லட்சத்திற்கு மேலான வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டுவிட்டன என்று திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு பெரிய அளவில் உயர்ந்ததாக தோன்றவில்லை. ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கையை மையப்படுத்தி வாக்கு பதிவு சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது. எஸ்ஐஆர்-க்கு பிறகு 1 கோடியே 5 லட்சத்திற்கு மேலான வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டுவிட்டன என்று திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Follow Us