பழைய பாம்பன் பாலம் அகற்றும் பணிகள் தொடக்கம்

ராமேஸ்வரத்தை நிலப்பகுதியுடன் இணைக்கும் முக்கிய பாலமாக இருந்து வந்த  பழைய பாம்பன் ரயில் பாலம் அகற்றும் பணிகள் ஜனவரி 23, 2026 அன்று தொடங்கின. பல ஆண்டுகளாக சேவை செய்த இந்தப் பாலம், காலநிலை மாற்றம், உப்பு காற்று தாக்கம் ஆகியவற்றின் காரணமாக  பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், திட்டமிட்ட முறையில் அதன் பகுதிகள் பிரித்தெடுக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன.

Published: 

23 Jan 2026 22:21 PM

 IST

ராமேஸ்வரத்தை நிலப்பகுதியுடன் இணைக்கும் முக்கிய பாலமாக இருந்து வந்த  பழைய பாம்பன் ரயில் பாலம் அகற்றும் பணிகள் ஜனவரி 23, 2026 அன்று தொடங்கின. பல ஆண்டுகளாக சேவை செய்த இந்தப் பாலம், காலநிலை மாற்றம், உப்பு காற்று தாக்கம் ஆகியவற்றின் காரணமாக  பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், திட்டமிட்ட முறையில் அதன் பகுதிகள் பிரித்தெடுக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன.

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..