மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து!
மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிக எல்.கே.சுதீஷ் உட்பட பேரும் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிக எல்.கே.சுதீஷ் உட்பட பேரும் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Follow Us
