AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தோல்வியை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை - சி.வி சண்முகம்..

தோல்வியை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை – சி.வி சண்முகம்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 May 2026 22:08 PM IST

அதிமுக சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான் என அதிமுக எம்.எல்.ஏ. சி.வி. சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய சி.வி. சண்முகம், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. அதிமுகவின் வாக்கு வங்கியும் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது. தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைத்து அதிமுகவை வலிமைப்படுத்த வேண்டும். ஆனால், அதிமுக இணைப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்தார் என குறிப்பிட்டுள்ளார். 

அதிமுக சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான் என அதிமுக எம்.எல்.ஏ. சி.வி. சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய சி.வி. சண்முகம், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. அதிமுகவின் வாக்கு வங்கியும் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது. தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைத்து அதிமுகவை வலிமைப்படுத்த வேண்டும். ஆனால், அதிமுக இணைப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us