Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
விரைவில் தீபாவளி பண்டிகை.. சிவகாசியில் முழு வீச்சில் தயாராகும் பட்டாசுகள்!

விரைவில் தீபாவளி பண்டிகை.. சிவகாசியில் முழு வீச்சில் தயாராகும் பட்டாசுகள்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Sep 2025 22:58 PM IST

வருகின்ற 2025 அக்டோபர் 20ம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை பிரமாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை கவரும் வகையில் பல வகையான புதிய பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வருகின்ற 2025 அக்டோபர் 20ம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை பிரமாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை கவரும் வகையில் பல வகையான புதிய பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.