ஊழல் இல்லாத தமிழகம் தான் எங்கள் கொள்கை.. புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி பேச்சு!
ஊழல் இல்லாத தமிழகம் வேண்டும், போதைப்பொருள் இல்லாத தமிழகம் வேண்டும் என்பது தான் புதிய தமிழகம் கட்சியின் கொள்கையாக உள்ளது என்று அந்த கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆதவ் அர்ஜுனா குடும்ப உறுப்பினர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
ஊழல் இல்லாத தமிழகம் வேண்டும், போதைப்பொருள் இல்லாத தமிழகம் வேண்டும் என்பது தான் புதிய தமிழகம் கட்சியின் கொள்கையாக உள்ளது என்று அந்த கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆதவ் அர்ஜுனா குடும்ப உறுப்பினர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
Follow Us
