கூட்டமாக நின்று பேசிய சிறுவர்கள்.. 7 வயது சிறுவனை நாய் கடித்ததால் பரபரப்பு!
கோவை உக்கடம் சவுக்கார்நகர் பகுதியில் உள்ள சிறுவர்கள் நேற்று இரவு தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். கையில் கிரிக்கெட் பேட்டுடன் சிறுவர்கள் பேசிக் கொண்டிருந்த நிலையில், அப்பகுதியில் சுற்றி திரியும் தெருநாய் ஒன்று திடீரென ஆசில் என்ற 7 வயது சிறுவனின் காலில் கடித்து விட்டு ஒடியது. இதனையடுத்து சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் சிறுவனை நாய் கடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
கோவை உக்கடம் சவுக்கார்நகர் பகுதியில் உள்ள சிறுவர்கள் நேற்று இரவு தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். கையில் கிரிக்கெட் பேட்டுடன் சிறுவர்கள் பேசிக் கொண்டிருந்த நிலையில், அப்பகுதியில் சுற்றி திரியும் தெருநாய் ஒன்று திடீரென ஆசில் என்ற 7 வயது சிறுவனின் காலில் கடித்து விட்டு ஒடியது. இதனையடுத்து சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் சிறுவனை நாய் கடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
Latest Videos