கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மிரட்டல் குறித்து தகவல் கிடைத்ததும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மிரட்டல் குறித்து தகவல் கிடைத்ததும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Follow Us
Latest Videos
கேரளாவின் 13வது முதல்வராக பதவியேற்றுக்கொண்ட வி.டி சதீசன்..
நார்வே சென்ற பிரதமர் மோடி.. இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு
தூத்துக்குடிக்கு வந்த ஸ்ரீநாத்.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
