பிரச்சாரம் முடித்து வீடு திரும்பிய விஜய்க்கு உற்சாக வரவேற்பு..
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஏப்ரல் 15ஆம் தேதியான இன்று சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆயிரம் விளக்கு, தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரோட் ஷோ மேற்கொண்ட அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, போதிய நேரமின்மை காரணமாக எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், நீலாங்கரை வீட்டிற்கு திரும்பிய அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஏப்ரல் 15ஆம் தேதியான இன்று சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆயிரம் விளக்கு, தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரோட் ஷோ மேற்கொண்ட அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, போதிய நேரமின்மை காரணமாக எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், நீலாங்கரை வீட்டிற்கு திரும்பிய அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Follow Us