தமிழகத்தில் இதுவரை ரூ.23.28 கோடி பணம் பறிமுதல்..

| Mar 17, 2026 | 10:11 PM

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி, ஒவ்வொரு தொகுதியிலும் 9 பறக்கும் படைகள் மற்றும் 9 நிலைக் கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்படி தமிழகம் முழுவதும் 2160 பறக்கும் படைகள் மற்றும் 2160 நிலைக் கண்காணிப்பு குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. இக்குழுக்கள் மூலம் மார்ச் 17, 2026 வரை ரூ.23.28 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி, ஒவ்வொரு தொகுதியிலும் 9 பறக்கும் படைகள் மற்றும் 9 நிலைக் கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்படி தமிழகம் முழுவதும் 2160 பறக்கும் படைகள் மற்றும் 2160 நிலைக் கண்காணிப்பு குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. இக்குழுக்கள் மூலம் மார்ச் 17, 2026 வரை ரூ.23.28 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Published on: Mar 17, 2026 10:11 PM
Follow Us