ஏஐ உதவியால் யானைகள் உயிரிழப்பு முற்றிலும் தடுப்பு – குவியும் பாராட்டு
மதுக்கரை பகுதியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியால் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மதுக்கரை பாலக்காடு ரயில்வே பாதையில் யானைகளின் உயிரிழப்பு முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் கூடுதல் செயலாளர் சுப்ரியா சாகு, இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
மதுக்கரை பகுதியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியால் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மதுக்கரை பாலக்காடு ரயில்வே பாதையில் யானைகளின் உயிரிழப்பு முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் கூடுதல் செயலாளர் சுப்ரியா சாகு, இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
Follow Us
Latest Videos
ஏஐ உதவியால் யானைகள் உயிரிழப்பு முற்றிலும் தடுப்பு
ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய கேட் கீப்பர்
கோவையில் சாலை முழுவதும் கிடந்த போஸ்டர் குப்பையால் பரபரப்பு..
நுங்கம்பாக்கத்தில் தண்டவாளத்தில் விரிசல்.. ரயில் சேவை பாதிப்பு!
