AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஆந்திராவில் பள்ளி மாணவர் உயிரிழப்பு – ஆசிரியர் தாக்கியதாக குடும்பத்தினர் புகார்

ஆந்திராவில் பள்ளி மாணவர் உயிரிழப்பு – ஆசிரியர் தாக்கியதாக குடும்பத்தினர் புகார்

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Aug 2026 19:22 PM IST

ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினத்தில் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்த 6 வயது மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். வீட்டுப்பாடத்தை முடிக்காததால் ஆசிரியர் மாணவரைத் தாக்கியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். பள்ளி சிசிடிவி காட்சிகளில் ஆசிரியர் மாணவரைத் திட்டி, பின்னர் அறைந்ததும், சில விநாடிகளில் மாணவர் மடியில் சாய்ந்து விழுவதும் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினத்தில் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்த 6 வயது மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். வீட்டுப்பாடத்தை முடிக்காததால் ஆசிரியர் மாணவரைத் தாக்கியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். பள்ளி சிசிடிவி காட்சிகளில் ஆசிரியர் மாணவரைத் திட்டி, பின்னர் அறைந்ததும், சில விநாடிகளில் மாணவர் மடியில் சாய்ந்து விழுவதும் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாக குடும்பத்தினர் கூறினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவருக்கு உடல்நலக் குறைவு ஏதும் இல்லை என தந்தை தெரிவித்துள்ளார். பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே உயிரிழப்புக்கான சரியான காரணம் தெரியவரும். அமைச்சர் நாரா லோகேஷ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Follow Us