திருவனந்தபுரம் வன விலங்கு பூங்காவிற்கு கொண்டுவரப்பட்ட 3 வரிக்குதிரைகள்!
கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சுமார் 170 ஆண்டுகள் பழமையான வன உயிரியல் பூங்காவிற்கு, குஜராத் மாநிலம், ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான வந்தாரா விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் இருந்து விலங்குகளை மாற்றம் செய்துக்கொள்ளும் திட்டத்தில் மூன்று வரிக்குதிரைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சுமார் 170 ஆண்டுகள் பழமையான வன விலங்கு பூங்காவிற்கு, குஜராத் மாநிலம், ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான வந்தாரா விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் இருந்து விலங்குகளை மாற்றம் செய்துக்கொள்ளும் திட்டத்தில் மூன்று வரிக்குதிரைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
Published on: Aug 20, 2026 03:15 PM
Follow Us
