AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கொட்டித்தீர்த்த கனமழை.. சாலையில் இடுப்பளவு தேங்கிய தண்ணீர்

கொட்டித்தீர்த்த கனமழை.. சாலையில் இடுப்பளவு தேங்கிய தண்ணீர்

C Murugadoss
C Murugadoss | Published: 30 Oct 2025 13:15 PM IST

ஆந்திரப் பிரதேசத்தின் நரசாபுரம் அருகே கரையைக் கடந்த மோன்தா புயல் கடுமையான மழையை கொடுத்தது. குறிப்பாக ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை பெய்தது. தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் கூட புயலின் தாக்கத்தால் மழை இருந்தது. இந்நிலையில் ஒரே நேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்ததால் ஆந்திராவின் வாரங்கலில் தண்ணீர் இடுப்பளவு தேங்கியுள்ளது

ஆந்திரப் பிரதேசத்தின் நரசாபுரம் அருகே கரையைக் கடந்த மோன்தா புயல் கடுமையான மழையை கொடுத்தது. குறிப்பாக ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை பெய்தது. தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் கூட புயலின் தாக்கத்தால் மழை இருந்தது. இந்நிலையில் ஒரே நேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்ததால் ஆந்திராவின் வாரங்கலில் தண்ணீர் இடுப்பளவு தேங்கியுள்ளது

Follow Us