இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி கண்ட மாநிலம் தமிழ்நாடு தான் – துரை வைகோ..
திருச்சி பிரச்சாரத்தின் போது பேசிய எம்.பி துரை வைகோ, கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். ஏழை எளிய குடும்பங்களுக்கான பல தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன; அதே சமயம் தொழில் வளர்ச்சியிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இத்தகைய வளர்ச்சி எந்த ஆட்சியிலும் கிடைக்கவில்லை எனவும் கூறினார்.
திருச்சி பிரச்சாரத்தின் போது பேசிய எம்.பி துரை வைகோ, கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். ஏழை எளிய குடும்பங்களுக்கான பல தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன; அதே சமயம் தொழில் வளர்ச்சியிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இத்தகைய வளர்ச்சி எந்த ஆட்சியிலும் கிடைக்கவில்லை எனவும் கூறினார்.
Follow Us
Latest Videos
