பயணிகளின் பாதுகாப்புக்காக ரயிலில் சிசிடிவி கேமரா – விஜயவாடாவில் துவங்கிய பணிகள்!

ஆந்திராவின் விஜயவாடா ரயில் நிலையத்தில், பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில், இந்திய ரயில்வேத்துறை ஒரு புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. ரயில் பெட்டிகளில் CCTV கேமரா நிறுவும் பணியின் நேரடி டெமோ ஆகஸ்ட் 16, 2025 நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு முன்னிலையில், ரயில் பெட்டிகளில் எப்படி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன என்பது விளக்கமாக பட்டது. இதன் மூலம் ரயில்களில் நடைபெறும் திருட்டு, குற்றச்சயெல்கள் தடுக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த திட்டம் விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

Published: 

16 Jul 2025 23:18 PM

 IST

ஆந்திராவின் விஜயவாடா ரயில் நிலையத்தில், பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில், இந்திய ரயில்வேத்துறை ஒரு புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. ரயில் பெட்டிகளில் CCTV கேமரா நிறுவும் பணியின் நேரடி டெமோ ஆகஸ்ட் 16, 2025 நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு முன்னிலையில், ரயில் பெட்டிகளில் எப்படி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன என்பது விளக்கபட்டது. இதன் மூலம் ரயில்களில் நடைபெறும் திருட்டு, குற்றச்சயெல்கள் தடுக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த திட்டம் விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

14 நாட்களிலேயே ஓடிடியில் வெளியான கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம்
எங்கள் எதிர்வினை வருத்தத்துகுரியதாக இருக்கும்.... ஈரான் அரசு எச்சரிக்கை
மோகன்லாலின் எல்367 படத்துக்கும் துரந்தர் படத்துக்கும் உள்ள தொடர்பு?
குட்டி யானையின் பிறந்த நாளை கேக் வெட்டிக்கொண்டாடிய நபர் - வைரலாகும் வீடியோ