பயணிகளின் பாதுகாப்புக்காக ரயிலில் சிசிடிவி கேமரா – விஜயவாடாவில் துவங்கிய பணிகள்!
ஆந்திராவின் விஜயவாடா ரயில் நிலையத்தில், பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில், இந்திய ரயில்வேத்துறை ஒரு புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. ரயில் பெட்டிகளில் CCTV கேமரா நிறுவும் பணியின் நேரடி டெமோ ஆகஸ்ட் 16, 2025 நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு முன்னிலையில், ரயில் பெட்டிகளில் எப்படி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன என்பது விளக்கமாக பட்டது. இதன் மூலம் ரயில்களில் நடைபெறும் திருட்டு, குற்றச்சயெல்கள் தடுக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த திட்டம் விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
Follow Us
100 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கிய கடனை திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்
பிறந்த குழந்தையை கையில் வாங்கும்போது உணர்ச்சிவசப்பட்ட தந்தை - வைரலாகும் வீடியோ
காமிகாஸ் டிரோன் படகுகளை பயன்படுத்தி எண்ணெய் கப்பல்களை தாக்கும் ஈரான்
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்ததால் சரச்சை - சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் பக்கம் முடக்கம்