Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பொங்கல் கொண்டாட்டம்.. வண்ண வண்ண கோலமிட்ட மக்கள்!

பொங்கல் கொண்டாட்டம்.. வண்ண வண்ண கோலமிட்ட மக்கள்!

C Murugadoss
C Murugadoss | Published: 15 Jan 2026 12:49 PM IST

தை 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. வீட்டில் பொங்கல் வைத்து, கரும்பு , பழங்கள் வைத்து சூரியனை வழிபடுவது தமிழர் பண்பாடு. பொங்கல் பண்டிகை அன்று வீட்டு வாசலில் வண்ணக்கோலமிடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் திருச்சி மக்கள் தங்கள் வீடுகளில் வண்ண வண்ண கோலமிட்டு பொங்கலை வரவேற்றனர்

தை 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. வீட்டில் பொங்கல் வைத்து, கரும்பு , பழங்கள் வைத்து சூரியனை வழிபடுவது தமிழர் பண்பாடு. பொங்கல் பண்டிகை அன்று வீட்டு வாசலில் வண்ணக்கோலமிடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் திருச்சி மக்கள் தங்கள் வீடுகளில் வண்ண வண்ண கோலமிட்டு பொங்கலை வரவேற்றனர்