கடலூர் ரயில் விபத்து – காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வி. கணேசன்
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று தமிழ்நாடு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் திறன் மேம்பாட்டு அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் மருத்துவர்களிடம் அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர்.
கடலூர்: கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று தமிழ்நாடு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் திறன் மேம்பாட்டு அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் மருத்துவர்களிடம் அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர்.
Published on: Jul 09, 2025 12:25 AM
            
            
            
            
             Latest Videos
    
     
                    
                சர்தார் படேலின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. பிரதமர் பங்கேற்பு
 
                    
                தூத்துக்குடி : கனமழையால் தொய்வடையும் உப்பு உற்பத்தி
 
                    
                தெலுங்கானாவில் கொட்டிய கனமழை.. வெள்ளத்தில் மூழ்கிய வாரங்கல்..!
 
                    
                தேவர் ஜெயந்தி விழா.. பசும்பொன் சென்று மரியாதை செய்த இபிஎஸ்!
 
                    
                
