தஞ்சாவூர் : அரசுப்பள்ளிக்கு பேருந்து நன்கொடை கொடுத்த கிராம மக்கள்
தனியார் பள்ளிகளுக்கு இணையாக, தஞ்சாவூர் மாவட்டத்தில், திருமங்கலக்கோட்டை கிராம மக்கள் ஒன்றிணைந்து கீழையூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள பள்ளி வாகனத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர். 42 இருக்கைகள் கொண்ட இந்த வாகனம், "திருமங்கலக்கோட்டை தொகுதி கல்வி மேம்பாட்டு கவுன்சில் அறக்கட்டளை" மூலம் பள்ளியின் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக, தஞ்சாவூர் மாவட்டத்தில், திருமங்கலக்கோட்டை கிராம மக்கள் ஒன்றிணைந்து கீழையூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள பள்ளி வாகனத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர். 42 இருக்கைகள் கொண்ட இந்த வாகனம், “திருமங்கலக்கோட்டை தொகுதி கல்வி மேம்பாட்டு கவுன்சில் அறக்கட்டளை” மூலம் வாங்கப்பட்டு, பள்ளியின் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Published on: Jun 19, 2025 08:22 AM
Latest Videos

கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..

அரசுப்பள்ளிக்கு பேருந்து நன்கொடை கொடுத்த கிராம மக்கள்

தஞ்சை பாபநாசம் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் திருக்கல்யாண வைபவம்

முதல் டெஸ்ட் நடைபெறும் ஹெடிங்லி பிட்சை ஆய்வு செய்த கேப்டன் கில்!
