Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ
Water ATM: சென்னையில் 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்.. முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

Water ATM: சென்னையில் 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்.. முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 18 Jun 2025 12:26 PM

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களின் பயன்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 50 இடங்களில் இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரே நேரத்தில் டம்ளரில் 150 மி.லி., தண்ணீரும் பெற முடியும். வாட்டர் பாட்டில்களில் 1 லிட்டர் வரையும் தண்ணீர் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களின் பயன்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 50 இடங்களில் இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரே நேரத்தில் டம்ளரில் 150 மி.லி., தண்ணீரும் பெற முடியும். வாட்டர் பாட்டில்களில் 1 லிட்டர் வரையும் தண்ணீர் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: Jun 18, 2025 12:24 PM