ரஜினிகாந்தை திமுக மிரட்டியது என்பது பொய்.. அமைச்சர் ரகுபதி விளக்கம்!

Mar 13, 2026 | 11:29 PM

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று அதாவது 2026 மார்ச் 12ம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் ஆதவ் அர்ஜூனா, திமுக ரஜினியை மிரட்டியதால்தான் அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய தமிழக அமைச்சர் எஸ். ரகுபதி, “ரஜினிகாந்தை யாரும் மிரட்டவில்லை, ரஜினிகாந்தை யாரும் மிரட்டமுடியாது. தி.மு.க மிரட்டியது என்பது பொய்” என்று தெரிவித்தார். 

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று அதாவது 2026 மார்ச் 12ம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் ஆதவ் அர்ஜூனா, திமுக ரஜினியை மிரட்டியதால்தான் அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய தமிழக அமைச்சர் எஸ். ரகுபதி, “ரஜினிகாந்தை யாரும் மிரட்டவில்லை, ரஜினிகாந்தை யாரும் மிரட்டமுடியாது. தி.மு.க மிரட்டியது என்பது பொய்” என்று தெரிவித்தார்.

Follow Us