தமிழ்நாடு அரசு காவல்துறையை சீர்குலைத்துவிட்டது.. தமிழ்நாடு பாஜக துணைதலைவர் குற்றச்சாட்டு!
பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ் கூறியதாவது, "தமிழ்நாடு அரசு காவல்துறையின் கட்டமைப்பை முழுமையாகச் சீர்குலைத்துவிட்டனர். அந்தக் கட்டமைப்பு மிக மோசமாகச் சீர்குலைந்துவிட்டதன் காரணமாகவே, மாநிலத்திற்குள் போதைப்பொருட்கள் ஊடுருவுவதைக் காவல்துறையினரால் கட்டுப்படுத்த இயலவில்லை. நேற்றுகூட, மத்திய அரசுதான் மாநிலத்திற்குள் போதைப்பொருட்கள் வருவதைத் தடுக்க வேண்டும் என்று ஒரு அமைச்சர் கூறியிருந்தார். மத்திய அரசிடம் திமுக உதவி கோரும் அந்தப் பரிதாபகரமான நிலையையே இது உணர்த்துகிறது” என்று தெரிவித்தார்.
பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ் கூறியதாவது, “தமிழ்நாடு அரசு காவல்துறையின் கட்டமைப்பை முழுமையாகச் சீர்குலைத்துவிட்டனர். அந்தக் கட்டமைப்பு மிக மோசமாகச் சீர்குலைந்துவிட்டதன் காரணமாகவே, மாநிலத்திற்குள் போதைப்பொருட்கள் ஊடுருவுவதைக் காவல்துறையினரால் கட்டுப்படுத்த இயலவில்லை. நேற்றுகூட, மத்திய அரசுதான் மாநிலத்திற்குள் போதைப்பொருட்கள் வருவதைத் தடுக்க வேண்டும் என்று ஒரு அமைச்சர் கூறியிருந்தார். மத்திய அரசிடம் திமுக உதவி கோரும் அந்தப் பரிதாபகரமான நிலையையே இது உணர்த்துகிறது” என்று தெரிவித்தார்.
Follow Us