பேரறிஞர் அண்ணா திருமண வளாகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை கொளத்தூரில் சென்னை மாநகராட்சி சார்பில் கட்டி முடிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா திருமண வளாகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து இன்று வைத்தார். ஜிகேஎம் காலனியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அந்த திருமண வளாக திறப்பு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.
சென்னை கொளத்தூரில் சென்னை மாநகராட்சி சார்பில் கட்டி முடிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா திருமண வளாகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து இன்று வைத்தார். ஜிகேஎம் காலனியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அந்த திருமண வளாக திறப்பு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.
Published on: Dec 18, 2025 08:40 PM
Follow Us
Latest Videos
கருத்து கேட்கும் கூட்டம் - விவசாயிகள் திடீர் வாக்குவாதம்!
அண்ணாமலையில் "We The Leaders" முதல் மாநாட்டிற்கான பூமி பூஜை!
திருப்பத்தூரில் நடுரோட்டில் படுத்து அலப்பறை செய்த போதை ஆசாமி!
த.வெ.க. இணைப்பு விழாவில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு ஸ்நாக்ஸ் பேக்
