எஸ்.ஐ.ஆர் கொண்டு வந்ததற்கு யார் காரணம்..? ஏ.எஸ். முனவர் பாஷா விளக்கம்
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி எஸ்.ஐ.ஆர்க்கு நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பங்கு இருப்பதாக தெரிவித்தார். இதற்கு சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.எஸ். முனவர் பாஷா, வாக்காளர் தீவிர திருத்த பட்டியல் இந்திய தேர்தல் ஆணையம் கொண்டுவந்தது. இதற்கும் மோடி, அமித்ஷாவிற்கு பங்கு இல்லை என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி எஸ்.ஐ.ஆர்க்கு நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பங்கு இருப்பதாக தெரிவித்தார். இதற்கு சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.எஸ். முனவர் பாஷா, வாக்காளர் தீவிர திருத்த பட்டியல் இந்திய தேர்தல் ஆணையம் கொண்டுவந்தது. இதற்கும் மோடி, அமித்ஷாவிற்கு பங்கு இல்லை என்று தெரிவித்தார்.
Follow Us
Latest Videos
திருச்சி தில்லை நகர் பகுதியில் பிரச்சாரத்தை துவங்கிய கே.என்.நேரு
சட்டமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை
திமுக தேர்தல் அறிக்கை குறித்து சுரேஷ் சம்பந்தம் விளக்கம்
திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்!
