10 தமிழக மீனவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படை!
இலங்கை கடற்படை, எல்லை மீறி மீன் பிடிப்பதாக கூறி அவ்வப்போது தமிழக மீனவர்கள் பலரை கைது செய்து வருகிறது. அந்த வகையில், ராமேஸ்வரத்தில் உள்ள நெடுந்தீவு பகுதியில் 10 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றுள்ளது.
இலங்கை கடற்படை, எல்லை மீறி மீன் பிடிப்பதாக கூறி அவ்வப்போது தமிழக மீனவர்கள் பலரை கைது செய்து வருகிறது. அந்த வகையில், ராமேஸ்வரத்தில் உள்ள நெடுந்தீவு பகுதியில் 10 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றுள்ளது.
Latest Videos
மகளிர் உரிமைத் திட்டம்.. பெண்களுக்கு ரூ. 5000 வரவு வைத்த திமுக!
காதலர் தின ஸ்பெஷல்.. நீலகிரியில 20 வகையான சாக்லேட் விற்பனை!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் ஆய்வு
காதலர் தினத்தை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் ரோஜா விற்பனை
