Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
10 தமிழக மீனவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படை!

10 தமிழக மீனவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படை!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 13 Jan 2026 23:39 PM IST

இலங்கை கடற்படை, எல்லை மீறி மீன் பிடிப்பதாக கூறி அவ்வப்போது தமிழக மீனவர்கள் பலரை கைது செய்து வருகிறது. அந்த வகையில், ராமேஸ்வரத்தில் உள்ள நெடுந்தீவு பகுதியில் 10 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றுள்ளது. 

இலங்கை கடற்படை, எல்லை மீறி மீன் பிடிப்பதாக கூறி அவ்வப்போது தமிழக மீனவர்கள் பலரை கைது செய்து வருகிறது. அந்த வகையில், ராமேஸ்வரத்தில் உள்ள நெடுந்தீவு பகுதியில் 10 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றுள்ளது.