சிவகங்கை : விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. தயாராகும் சிலைகள்!
2025, ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் பக்தர்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வர், பின்னர் சிலைகளை அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்நிலையில் சிவகங்கையில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன.
2025, ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் பக்தர்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வர், பின்னர் சிலைகளை அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்நிலையில் சிவகங்கையில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன.
Published on: Aug 17, 2025 08:26 PM
Latest Videos