சேலத்தில் நடந்தது ஒரு கேலிக்கூத்து.. பாமக பொதுக்குழுவை சாடிய கே.பாலு!
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சேலத்தில் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு செய்தியாளர் சந்திப்பில், “சேலத்தில் நடந்தது ஒரு கேலிக்கூத்து. ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவின் முதல் தீர்மானத்திலேயே முரண்பாடுகள் உள்ளன. எழுதி கொடுத்ததை பேசுகிறார் ஸ்ரீகாந்தி. தமிழ்நாடு அரசை விமர்சிக்காமலும், மக்கள் பிரச்சனையை பேசாமலும் பொதுக்குழு நடந்துள்ளது” என்று தெரிவித்தார்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சேலத்தில் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு செய்தியாளர் சந்திப்பில், “சேலத்தில் நடந்தது ஒரு கேலிக்கூத்து. ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவின் முதல் தீர்மானத்திலேயே முரண்பாடுகள் உள்ளன. எழுதி கொடுத்ததை பேசுகிறார் ஸ்ரீகாந்தி. தமிழ்நாடு அரசை விமர்சிக்காமலும், மக்கள் பிரச்சனையை பேசாமலும் பொதுக்குழு நடந்துள்ளது” என்று தெரிவித்தார்.
Follow Us
Latest Videos
சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. கோவையில் செந்தில் பாலாஜி பிரச்சாரம்
மகாராஷ்டிரா முதலமைச்சர் கேள்வி..? முதலமைச்சர் ஸ்டாலின் பதில்!
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கஞ்சா முற்றிலுமாக ஒழிக்கப்படும்
ராமநாதபுரம் வேட்பாளருக்கு ஆதரவாக களமிறங்கிய கம்யூனிஸ்ட் கட்சி!
