Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சேலத்தில் நடந்தது ஒரு கேலிக்கூத்து.. பாமக பொதுக்குழுவை சாடிய கே.பாலு!

சேலத்தில் நடந்தது ஒரு கேலிக்கூத்து.. பாமக பொதுக்குழுவை சாடிய கே.பாலு!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Dec 2025 22:58 PM IST

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சேலத்தில் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு செய்தியாளர் சந்திப்பில், “சேலத்தில் நடந்தது ஒரு கேலிக்கூத்து. ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவின் முதல் தீர்மானத்திலேயே முரண்பாடுகள் உள்ளன. எழுதி கொடுத்ததை பேசுகிறார் ஸ்ரீகாந்தி. தமிழ்நாடு அரசை விமர்சிக்காமலும், மக்கள் பிரச்சனையை பேசாமலும் பொதுக்குழு நடந்துள்ளது” என்று தெரிவித்தார்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சேலத்தில் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு செய்தியாளர் சந்திப்பில், “சேலத்தில் நடந்தது ஒரு கேலிக்கூத்து. ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவின் முதல் தீர்மானத்திலேயே முரண்பாடுகள் உள்ளன. எழுதி கொடுத்ததை பேசுகிறார் ஸ்ரீகாந்தி. தமிழ்நாடு அரசை விமர்சிக்காமலும், மக்கள் பிரச்சனையை பேசாமலும் பொதுக்குழு நடந்துள்ளது” என்று தெரிவித்தார்.