2047 ஆம் ஆண்டிற்குள் முன்னேற்ற பாதையில் இந்தியா – நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 20, 2025 அன்று தமிழ்நாட்டின் தீப்பெட்டி தொழிலின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழா, கோவில்பட்டி பகுதியில் உள்ள எஸ்எஸ்டிஎம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய அவர், 2047 ஆம் ஆண்டிற்குள் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார் என்று பேசினார். 

Published: 

20 Sep 2025 23:03 PM

 IST

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 20, 2025 அன்று தமிழ்நாட்டின் தீப்பெட்டி தொழிலின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழா, கோவில்பட்டி பகுதியில் உள்ள எஸ்எஸ்டிஎம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய அவர், 2047 ஆம் ஆண்டிற்குள் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார் என்று பேசினார்.

புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..
எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!
ஜனவரி 12ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் PSLV C62.. சிறப்புகள் என்ன?
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!