மின் தடை காரணமாக லிஃப்டில் சிக்கிய நபர்கள்.. 15 மணி நேரத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டன்ர்..
மகாராஷ்டிராவில் தானே பகுதியில் கட்டுமான பணியின் போது மின் தடை ஏற்பட்டு லிஃப்டில் பல மணி நேரம் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தானேயில் கட்டுமானத்தில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தின் சுவர்களில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த பொழுது மின்தடை காரணமாக சுமார் 15 மணி நேரம் லிஃப்டில் மக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் அங்கு விரைந்து வந்து லிப்டில் சிக்கி இருந்த மக்களை பத்திரமாக மீட்டனர்.
மகாராஷ்டிராவில் தானே பகுதியில் கட்டுமான பணியின் போது மின் தடை ஏற்பட்டு லிஃப்டில் பல மணி நேரம் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தானேயில் கட்டுமானத்தில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தின் சுவர்களில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த பொழுது மின்தடை காரணமாக சுமார் 15 மணி நேரம் லிஃப்டில் மக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் அங்கு விரைந்து வந்து லிப்டில் சிக்கி இருந்த மக்களை பத்திரமாக மீட்டனர்.
Follow Us
Latest Videos
திருச்சி தில்லை நகர் பகுதியில் பிரச்சாரத்தை துவங்கிய கே.என்.நேரு
சட்டமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை
திமுக தேர்தல் அறிக்கை குறித்து சுரேஷ் சம்பந்தம் விளக்கம்
திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்!
