AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஈரோட்டில் குவிந்த தவெக தொண்டர்கள்.. தள்ளாடிய போக்குவரத்து நெரிசல்..!

ஈரோட்டில் குவிந்த தவெக தொண்டர்கள்.. தள்ளாடிய போக்குவரத்து நெரிசல்..!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Dec 2025 21:46 PM IST

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று அதாவது 2025 டிசம்பர் 18ம் தேதி ஈரோட்டில் முதல் பேரணியை நடத்தினார். இந்த பேரணியில் சுமார் 35,000 பேர் கலந்து கொண்டனர். ஒரு ஆதரவாளர் மயக்கமடைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று அதாவது 2025 டிசம்பர் 18ம் தேதி ஈரோட்டில் முதல் பேரணியை நடத்தினார். இந்த பேரணியில் சுமார் 35,000 பேர் கலந்து கொண்டனர். ஒரு ஆதரவாளர் மயக்கமடைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Follow Us