முதலமைச்சர் ஆளுநரின் அதிகார வரம்புக்குள் வரக்கூடாது – சி.பி.ராதாகிருஷ்ணன்!

| Jul 11, 2025 | 3:16 PM

மாவீரன் அழகு முத்துக்கோனின் 314வது பிறந்தநாள் விழா இன்று (ஜூலை 11) கொண்டாட்டப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலியில் உள்ள அவரது மணி மண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகை தந்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு மாநிலத்தின் ஆளுநர் எப்படி ஒரு முதலமைச்சரின் அதிகார வரம்புக்குள் வரக்கூடாது என நினைக்கிறார்களோ, அதேபோல் முதலமைச்சர் ஆளுநர் அதிகார வரம்புக்குள் வரக்கூடாது என தெரிவித்தார். 

மாவீரன் அழகு முத்துக்கோனின் 314வது பிறந்தநாள் விழா இன்று (ஜூலை 11) கொண்டாட்டப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலியில் உள்ள அவரது மணி மண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகை தந்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு மாநிலத்தின் ஆளுநர் எப்படி ஒரு முதலமைச்சரின் அதிகார வரம்புக்குள் வரக்கூடாது என நினைக்கிறார்களோ, அதேபோல் முதலமைச்சர் ஆளுநர் அதிகார வரம்புக்குள் வரக்கூடாது என தெரிவித்தார்.

Published on: Jul 11, 2025 03:16 PM