தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு – சென்னையில் தீவிர பாதுகாப்பு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ராஜரத்தினம் ஸ்டேடியம் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை காவல்துறையினர் சார்பில் கூடுதல் போலீஸ் படையினர் நியமிக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ராஜரத்தினம் ஸ்டேடியம் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை காவல்துறையினர் சார்பில் கூடுதல் போலீஸ் படையினர் நியமிக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
Follow Us
Latest Videos
தூத்துக்குடியில் இன்று நீட் தேர்வு.. 63 பேர் ஆப்செண்ட்..!
வாக்கு எண்ணிக்கை மையங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
நாளை வெளியாகும் தேர்தல் முடிவுகள்.. சென்னை வந்தடைந்த இபிஎஸ்!
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு -சென்னையில் தீவிர பாதுகாப்பு
