Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
உத்தரப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு - மக்கள் அவதி

உத்தரப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு – மக்கள் அவதி

Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Aug 2025 23:49 PM

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் சாலைகள் ஆகிய அனைத்துவம் வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் அதிகாரிகள்  சம்பவ இடத்துக்கு நேரில் சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர். 

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் சாலைகள் ஆகிய அனைத்துவம் வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் அதிகாரிகள்  சம்பவ இடத்துக்கு நேரில் சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.