இதுபோன்ற சம்பவம் இனி நடக்கக் கூடாது – ஜி.கே.வாசன் கருத்து
தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை புறக்கணித்தது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் , ஆளுநர் உரையின்போது ஆளும் கட்சி தொந்தரவு செய்தது. அது மிகவும் தவறானது. தமிழக மக்கள் இதனை ரசிக்க மாட்டார்கள். இது போன்ற சம்பவம் இனி நடக்கக்கூடாது என்றார்.
தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை புறக்கணித்தது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் , ஆளுநர் உரையின்போது ஆளும் கட்சி தொந்தரவு செய்தது. அது மிகவும் தவறானது. தமிழக மக்கள் இதனை ரசிக்க மாட்டார்கள். இது போன்ற சம்பவம் இனி நடக்கக்கூடாது என்றார்.
Latest Videos
