ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கட்ட விநாயகர் சிலைகள்!
விநாயகப் பெருமான் அவதரித்த தினமாக கருதப்படும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களிலும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சிலைகள் தற்போது நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் திருச்சியில் உள்ள காவிரி ஆற்றில் விநாயக சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கரைக்கட்டது.
விநாயகப் பெருமான் அவதரித்த தினமாக கருதப்படும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களிலும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சிலைகள் தற்போது நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் திருச்சியில் உள்ள காவிரி ஆற்றில் விநாயக சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கரைக்கட்டது.
Latest Videos
ஊட்டிக்கு டூர் போற பிளானா? உறை பனியை சமாளிக்க ரெடியாகுங்க!
ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்.. தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்!
எஸ்.ஐ.ஆர் கொண்டு வந்ததற்கு யார் காரணம்? ஏ.எஸ். முனவர் பாஷா பதில்
திராவிட மாடல் அரசு தனிநபர் வருமானத்தை அதிகரிப்பு -அமைச்சர் பெருமை
