உரங்களின் விலை உயர்வு.. கடும் சவால்களை எதிர்க்கொண்டுள்ள விவசாயிகள்!
சர்வதேச சந்தையில் மூலப்பொருள் விலை உயர்வு மற்றும் விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்தியாவில் யூரியா, டிபிஏ மற்றும் என்பிகேஎஸ் உள்ளிட்ட உரங்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. விவசாயத்திற்கு மூல பொருளாக உரம் உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கடும் சவால்களை சந்தித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் மூலப்பொருள் விலை உயர்வு மற்றும் விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்தியாவில் யூரியா, டிபிஏ மற்றும் என்பிகேஎஸ் உள்ளிட்ட உரங்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. விவசாயத்திற்கு மூல பொருளாக உரம் உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கடும் சவால்களை சந்தித்துள்ளனர்.
Published on: Apr 28, 2026 11:35 PM
Follow Us
Latest Videos
காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் தம்பதிக்கு வளைகாப்பு!
உரங்களின் விலை உயர்வு - சவால்களை எதிர்க்கொண்டுள்ள விவசாயிகள்!
வெயிலுக்கு இதமாக நீச்சல் குளத்தில் குளித்த ராஜலட்சுமி யானை!
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகல்யாணம்.. விழாக்கோலம் பூண்ட மதுரை..
