காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் தம்பதிக்கு வளைகாப்பு!
கோயம்புத்தூர் மாவட்டம், போத்தனூர் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் தம்பதிக்கு வளைகாப்பு நடைபெற்றது. இரண்டு ஜோடிகளுக்கு வளைகாப்பு நடைபெற்ற நிலையில், காவல் நிலையத்தில் இருந்த அதிகாரிகள் கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து, தம்பதிக்கு சந்தனம், குங்குமம் வைத்து நல்ல முறையில் குழந்தை பெற வாழ்த்தினர்.
கோயம்புத்தூர் மாவட்டம், போத்தனூர் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் தம்பதிக்கு வளைகாப்பு நடைபெற்றது. இரண்டு ஜோடிகளுக்கு வளைகாப்பு நடைபெற்ற நிலையில், காவல் நிலையத்தில் இருந்த அதிகாரிகள் கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து, தம்பதிக்கு சந்தனம், குங்குமம் வைத்து நல்ல முறையில் குழந்தை பெற வாழ்த்தினர்.
Published on: Apr 28, 2026 11:45 PM
Follow Us
Latest Videos
காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் தம்பதிக்கு வளைகாப்பு!
உரங்களின் விலை உயர்வு - சவால்களை எதிர்க்கொண்டுள்ள விவசாயிகள்!
வெயிலுக்கு இதமாக நீச்சல் குளத்தில் குளித்த ராஜலட்சுமி யானை!
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகல்யாணம்.. விழாக்கோலம் பூண்ட மதுரை..
