AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஈரோட்டில் ரூ.56 லட்சம் பணம் பறிமுதல் - ஆட்சியர் தகவல்

ஈரோட்டில் ரூ.56 லட்சம் பணம் பறிமுதல் – ஆட்சியர் தகவல்

Karthikeyan S
Karthikeyan S | Published: 19 Mar 2026 22:40 PM IST

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ். கந்தசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.56 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதில் ரூ.36 லட்சம் உரிய ஆவணங்களை சமர்பித்தவர்களுக்கு வங்கியிருக்கிறோம். தற்போது 20, 32, 000 எங்களிடம் உள்ளது என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ். கந்தசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.56 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதில் ரூ.36 லட்சம் உரிய ஆவணங்களை சமர்பித்தவர்களுக்கு வங்கியிருக்கிறோம். தற்போது 20, 32, 000 எங்களிடம் உள்ளது என்று தெரிவித்தார்.

Follow Us