‘தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது’ – எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் "மக்களை காப்போம், தமிழ்நாட்டைக் காப்போம்" என்ற தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, அவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு தொழில்துறையைச் சேர்ந்த நபர்களை நேரில் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாகிவிட்டது. எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி ஆகியவை அதிகரித்து விட்டன. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் காவல்துறையை சரியான முறையில் செயல்பட விடாத காரணத்தால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் “மக்களை காப்போம், தமிழ்நாட்டைக் காப்போம்” என்ற தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, அவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு தொழில்துறையைச் சேர்ந்த நபர்களை நேரில் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாகிவிட்டது. எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி ஆகியவை அதிகரித்து விட்டன. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் காவல்துறையை சரியான முறையில் செயல்பட விடாத காரணத்தால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்றார்.
Follow Us
Latest Videos
விஜய்க்கு ஏன் வாழ்த்து சொல்லல - ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு
மக்கள் நினைப்பது நடக்கும்.. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உறுதி!
தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் மழை! நிலவும் குளிர்ந்த காற்று!
கோடையில் குளு! குளு! திருச்சியில் கொட்டி தீர்த்த மழை..!
